Sunday, February 3, 2013

கொள்ளையிட பிக்குவையே மரத்துடன் கட்டிய திருடர்கள்.

பௌத்த பிக்கு ஒருவரிடம் கையடக்க தொலைபேசி, ஒரு தொகை பணம் மற்றும் வானொலிபெட்டி என்பவற்றைக் கொள்ளiயிடுவதற்காக பௌத்த பிக்குவை மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்தவிட்டு கொள்ளயிட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு; இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கெக்கிரிஓபட எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்செயலை மூவர் கொண்ட குழுவினரே மேற்கொண்டுள்ளனர். விஹாரையில் இருந்த பிக்குவை இவர்கள் மரத்தோடு கட்டிவைத்துவிட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment