முதல் முதலாக அங்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி கூட்டுத்தாபன சுற்றாடலைச் சுற்றிப் பார்வையிட்டார்.
தேசிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க- பிரதான நிறைவேற்று அதிகாரி காமினி ராசபுத்ர- விசேட பிரிவின் இயக்குநர் சோமபால கால்லகே ஆகியோர் உட்பட மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment