இதில் சேவை ஓய்வு பெற்ற அங்கத்தவர்கள், 25 வருட சேவையை நிறைவு செய்தோர், புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் ஊழியர் சங்க நிதியில் இருந்து பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதுடன், விசேடமாக கடந்த காலம் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஆகியோருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பாறூக் சிகான்)
No comments:
Post a Comment