Monday, June 24, 2013

கரைநகர் ஈ.பி.டி.பி அலுவலகத்தின் மீது கல்வீச்சு!!

காரைநகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தின்மீது நேற்று திங்கட்கிழமை இரவு 9மணியளவில் இனம்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இத்தாக்குதல் தொடர்பாக நேற்றிரவு தமக்கு காரைநகரிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் காரைநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment