இதில் வடமாகாணப் பெண்கள் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த ரூபன் விமலேஸ்வரி மற்றும் செயலாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் உள்ளிட்ட அமைப்பினைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை முல்லைத்தீவில் தமிழ் மக்கள் இன்னமும் மீளக்குடியேற்றப்படாத நிலையில் அமைச்சர் ரிசாத் 15 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இந்நிலை தொடருமானால் தமிழர்களின் பூர்;வீக நிலங்கள் யாவும் 10 வருடங்களில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும்.
No comments:
Post a Comment