விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி தனது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதில் முன்னணியில் உள்ளவர் இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி. இவர் எல்ரிரிஈ என்பதற்கு தற்போதைய விழக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டிவிட்டரில் மேற்கொண்டுள்ள பதிவில் LTTE = Lost Tigers Turned Eleegal 'தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது' என அர்த்தம் கொடுத்துள்ளார்.கடந்த வாரம் இலங்கை வந்திருந்த சுவாமி ஜனாதிபதியை சந்தித்துப்பேசினார். அத்துடன் இராணுத்தினரின் நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர் 'விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தால், தமிழகத்தில் கூட்டம் சேர்வதில்லை என்றும் இதிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்து விட்டனர் என்றுதான் பார்க்க வேண்டும் என்றும் இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்:
No comments:
Post a Comment