இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சமீபத்தில் பர்மாவில் அவர்களிடையேயான மதக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment