2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பாக நாடுகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து சில தரப்பினர் கருத்துத் தெரிவிப்பது முன்னெப்போதும் நடைபெறாத அதிர்ச்சி தரும் விடயமாகும் எனவும், பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடுகள் இறைமையுள்ள நாடுகளின் சமத்துவம், புறவயத்தன்மை, பரஸ்பர மரியாதை, ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தும் என இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment