குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலங்காகி உயிரிழந்த நிலையில், அவர்களது சடலங்கள் வாத்துவ பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தன. இன்நிலையில் இவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்களே காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment