வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸிற்கு வேட்பாளர் பட்டியிலில் உள்ளடக்கப்பட்டாமைக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ ‘வேண்டும் வேண்டும் எங்கள் அண்ணன் வேண்டும்’ ‘பனை மரத்தில் வெளவலா, எங்களுக்கே சவாலா’ ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கடமையில் இருந்த பொலிஸாரோடு முரண்பட்டதை காண முடிந்தது.

No comments:
Post a Comment