உயிரிழந்தவர்களில் ஒருவர் வெலிபென்ன பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுபோவில மற்றும் லுணாவ வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment