Tuesday, October 30, 2012

சென்னையை நெருங்குகிறது நீலம் புயல்!

வங்கக் கடலில் உருவான நீலம் புயலானது சென்னையை நோக்கி நெருங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கிலோமீற்றர் தூரத்தில் நீலம் புயல் நிலை கொண்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலோரத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment