சூரியன் எப்.எம் வானொலியின் பிறந்த நாளை முன்னிட்டு நேயர்களுக்கு ஹெலிகொப்டர் மூலம் பரிசு வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று (25) காலை நடைபெற்றது.
சூரியன் எப்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஹெலிகொப்டர் மூலம்நேயர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதன் போது யாழ் மாவட்டத்தில் பரிசு மழை விசிறப்பட்ட போது யாழ் மத்திய பஸ் நிலையப்பகுதில் நேயர்கள் நிகழ்வில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழே காணலாம்.
பாறூக் சிகான்)







No comments:
Post a Comment