Tuesday, September 24, 2013

யாழ் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திற்கு உதவிப்பொருட்கள்..!


யாழ் எய்ட் அமைப்பால் இன்று செவ்வாய்க்கிழமை (24-09-2013) சமூக சேவையாளர்களும் கனடா வாழ் புலம் பெயர் ஈழத்தமிழர்களுமான திரு தி.சத்திய மூர்த்தி ,செல்வி ச.அஞ்சனா, திரு.ம.பிறேம்குமார் ஆகியோரின் அனுசரனையில் யாழ் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மாணவர்களுக்கு கறறல் மேம்பாட்டிற்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை பாடசாலை முதல்வர் திரு.மு.விக்கினேஸ்வரன் வழங்கி கௌரவித்தார்.

No comments:

Post a Comment