Wednesday, June 5, 2013

பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸவிற்கு மரண தண்டனை!

மாவனெல்லை பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸவிற்கு கேகாலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2003 ஆம் 12 ஆம் திகதி ஒப்பந்த அடிப்படையில் வாகன சாரதியான கே.ஜி. பிரியரத்னவை படுகொலைச்செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்கண்டதையடுத்தே பிரதேச சபை தலைவர் கே.பி பியதிஸ்ஸக்கு மரணத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளர்.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அவர் பிரதேச சபைத்தலைவராக பதவியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment