மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த 33வயதுடைய பெண் சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப்பட்ட நிலையில் தற்போது கர்ப்பமடைந்துள்ளதாகவும், இதனை அறிந்து கொண்ட இந்த நபர் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக கட்டுக்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment