Thursday, May 23, 2013

இந்தப்பறவை ஏன் இவர்களை கொலைவெறியுடன் துரத்துகிறது..?


எதோ தீவிரவாத தாக்குதல் போல தெரிந்தாலும் பின்னணியில் இருப்பது தாய்ப்பாசம் !!
University of Warwick பல்கலைக்கழக வளாகத்தில் முட்டை போட்டிருக்கும் பறவையொன்று அருகே செல்பவர்களை கடுமையாக தாக்குகிறதாம்.
ஆனாலும் பல்கலைக்கழக நிர்வாகம் பறவையை அப்புறப்படுத்த முயற்சிக்கவில்லை , அப்படியே விட்டுவிட்டார்கள். தற்போது முட்டையில் இருந்து அழகான குஞ்சுகளும் அங்குமிங்கும் ஓடித்திரிகின்றன.
University Goose Attack

No comments:

Post a Comment