கொள்ளை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த வேளை தப்பியோடியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Saturday, April 27, 2013
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர் விளக்கமறியலிருந்து தப்பியோட்டம்
கொள்ளை குற்றச்சாட்டுக்களின் பேரில் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் அடையாள அணிவகுப்பிற்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த வேளை தப்பியோடியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment